அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியில் அடிப்படை ரோபோடிக்ஸ் வடிவமைப்புப் பயிற்சி வகுப்பு இன்று
நடைபெற்றது. பயிற்சியினை திரு.P .முத்துவிஸ்வநாதன் D.E.C.E.,M.E.,M.A.,
அவர்கள் நடத்தினார்கள் . அன்னாருக்குத்துணையாக அவருடைய மாணவிகள்
செல்வி.சுபஸ்ரீ,செல்வி.சூர்யா,செல்வி.கிருஷ்ணப்ரியா
,செல்வி.கலைச்செல்வி,செல்வி.சவிந்தனாதேவி,செல்வி.செல்வி.ஆதிலட்சுமி, செல்வி .சுபிட்ஷா ஸ்ரீ ஆகியோர் மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பற்றிய அறிமுகமும், சிறு ரோபோக்களை செய்து காட்டியும் , மாணவர்களை சிறு ரோபோக்களை உருவாக்கவும் பயிற்சியளித்தனர். மாணவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகமாகவும், ஆர்வமாகவும் கலந்து கொண்டனர்.நிகழ்விற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்
வியாழன், 18 மே, 2023
அடிப்படை ரோபோடிக்ஸ் வடிவமைப்புப் பயிற்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக