நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள் . அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் துணைத்தலைவர் திரு.P.S.K. மாரியப்ப பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் திரு.சோழமுடி ஆகியோர் மாணவர்களின் வரவேற்பு விழாவில் கலந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் அவர்கள் மாணாக்கர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்கள் .