பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 2 நவம்பர், 2021

மாணவ மாணவியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்

 நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை  ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள் .  அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன்  துணைத்தலைவர் திரு.P.S.K. மாரியப்ப பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் திரு.சோழமுடி  ஆகியோர் மாணவர்களின் வரவேற்பு விழாவில் கலந்து  மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் அவர்கள் மாணாக்கர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்கள் .