பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 24 ஆகஸ்ட், 2016

வீரவ நல்லூர் அல்ஃபா முஹம்மது ஹுசைன் தொண்டு நிறுவனம்

இன்று நம் அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளிக்கு வீரவ நல்லூர் அல்ஃபா முஹம்மது ஹுசைன் தொண்டு நிறுவனம் சார்பில் திரு. இப்ராகிம் அவர்கள் மாணவர்களுக்கு கணிப்பொறி வழங்கினார்கள். அன்னாருக்கு நம் பள்ளி செயலர், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ம.ராம்சந்தர்
தலைமை ஆசிரியர்
இந்து நடு நிலைப்பள்ளி
அரிகேசவ நல்லூர்.