பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 29 ஜூலை, 2023

"என்னால் முடியும்.." தன்னம்பிக்கை விதை நிகழ்ச்சி

"வாழ்க்கையில்  நாம் தடுமாறும்போதெல்லாம் நம்மை தூக்கிநிறுத்துவது தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்."

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதையினை விதைத்து வரும்  சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர்  மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம் அவர்கள் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன் கிழமை(02.08.2023) அன்று "என்னால் முடியும்.." என்னும் தலைப்பில் உரையாடவிருக்கிறார்.சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர்  மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம்அவர்களை நம் பள்ளிக்கு வருக வருக என்று வரவேற்கிறோம் .

www.hindumiddleschool.me 

https://hindumiddleschool.blogspot.com/2023/07/blog-post_29.html