பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கணிப்பொறி வழங்கிய முன்னாள் மாணவர் ...

 அரிகேசவநல்லூர்  இந்து நடுநிலைப்பள்ளியின்  முன்னாள் மாணவரும் BSNL  முன்னாள்    துணை பொது மேலாளருமான திரு. சூ ரிய  நாராயணன்  அவர்கள் நம் பள்ளிக்கு உயர்தரமான கணிப்பொறி ஒன்றினை வழங்கியுள்ளார்கள். தான் ஆரம்பக்கல்வி பயின்ற தனது பள்ளியின் மீது அளப்பறியா காதல் கொண்டவர். பள்ளிக்கு என்ன உதவி கேட்டாலும் மறுக்காமல் தாமதிக்காமல் உதவி செய்யும் நல்  உள்ளம் கொண்டவர்... மாணவர்களின் முன்மாதிரியான அன்னாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...