பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 13 ஜனவரி, 2019

லட்சியத்தை அடைவது எப்படி ?

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் லட்சியத்தை அடைவது எப்படி என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவில் பணியாற்றிவரும் மனிதவள மேம்பாட்டு நிபுணர் செல்வி. தீபா அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார் அவர்களுடன் பள்ளி செயலர் திரு டிவி சுப்பிரமணியன் மற்றும் பொறியாளர்கள் திரு . வெங்கடேஷ் திருமதி திவ்யா வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொறியாளர் திருமதி திவ்யா வெங்கடேஷ் அவர்கள் மாணவர்களிடம் தன்சுத்தம் குறித்தும்,திரு. வெங்கடேஷ் அவர்கள் மரம் வளர்த்தலின்அவசியம் குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்

YOUTUBE LINKS:

MISS.DHEEPA SPEECH PART 1

MISS.DHEEPA SPEECH PART 2