பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 13 ஜூன், 2014

மழை நீர் சேமிப்பு விழிப்புணர் வு பேரணி

 நமது  பள்ளியில் மழை நீர்   சேமிப்பு விழிப்புணர் வு குறித்து மாணவர்களின்  பேரணி  நடைபெற்றது.   பேரணியை பாப்பாக்குடி  வட்டார வளர்ச்சி அலுவர்  திரு. ருக்குமணி  தொடக்கி வைத்தார்.   பேரணியில்  மழை நீர் செகரிப்பின் அவசியம் குறித்த வாசகங்களை மாணவர்கள் கோஷமிட்டுச் சென்றனர்.  பேரணியில்  ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி , தலைமையாசிரியர் ராம்சந்தர் , ஊராட்சி ஒன்றிய அலுவலர் திரு. அருள் நாராயணன் , ஆசிரியைகள்  அமுதவல்லி ,ஜெஷ்மாலா ,மணிமேகலை, இன்பரசி  மற்றும் ஊராட்சி செயலர்                                                                                            
 புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.