பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 18 நவம்பர், 2019

குழந்தைகள் தின வாழ்த்துஅட்டை வழங்கும் விழா

அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அளவற்ற அக்கறையும் ஆர்வமும் கொண்ட அன்பு சகோதரர் திரு .ரவிசொக்கலிங்கம் அவர்கள் நம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய வாழ்த்து அட்டைகளை குழந்தைகள் தினத்தன்று






நம்  மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தனது  புகைப்படத்தினைக்கொண்ட வாழ்த்து அட்டைகளைகண்ட மாணவர்களின் மகிழ்ச்சியான  கண்களைக்  காண வாய்ப்பளித்த வாய்ப்பளித்த அன்பு சகோதரர் திரு .ரவிசொக்கலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி......