பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

செவ்வாய், 30 ஜூலை, 2019

Save Water Awarness through YOGA VIDEO


நீர்மேலாண்மை-யோகா மூலம் விழிப்புணர்வு

நீர்மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வினை அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி  மாணவர்கள் யோகா மூலம் ஏற்படுத்தினார்கள்...

 நன்றி திருமதி.அபிராமி யோகா ஆசிரியர்













வியாழன், 25 ஜூலை, 2019

சந்திராயன் 2 எப்படி நிலவை சென்று அடையும் ... மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்ட காணொளி

சந்திராயன் 2 எப்படி நிலவை சென்று அடையும்
 ISRO வெளியிட்ட 3D Animation காட்சி.
எம் பள்ளி மாணவர்களுக்கு இன்று காண்பிக்கப்பட்டது....




திங்கள், 22 ஜூலை, 2019

நான்காவது ஸ்மார்ட் வகுப்பறை

நான்காவது ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க புரொஜெக்டர் வழங்கிய திரு. கணபதி சுப்பிரமணியன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நிகழ்வில் புதுமையாசிரியர் விருது பெற்ற பட்டதாரி ஆசிரியர்திருமதி. முத்துசெல்வி அவர்களை பள்ளி செயலர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்


.






































































































































































































































































































































































































வியாழன், 18 ஜூலை, 2019

நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு

நமது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறைக்கு இணங்க 15-7-19 திங்கள் காலை பிரார்த்தனை கூட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..

சிலம்பப்பயிற்சி

சிலம்பப்பயிற்சி... இந்த கல்வியாண்டு முதல்...
எம் மாணவர்களுக்கு டேக்வோண்டோ மற்றும் சிலம்பப்பயிற்சி அளித்து வரும் எங்கள் மாஸ்டர் பாரதிராஜா அவர்களுக்கு எம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.... Raja Tkd Nellai

புதுமை ஆசிரியருக்குப் பாராட்டு


தமிழக அரசின் புதுமை ஆசிரியர் விருது பெற்ற அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திருமதி. சு.முத்துசெல்வி அவர்களை பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.சு.கல்யாணி.,
M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil.,அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்

திங்கள், 8 ஜூலை, 2019

வாழ்த்துகிறோம்...

கடந்த கல்வியாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய   Zero Investment Innovations for Education Initiatives* (ZIIEI)பயிற்சியில்  இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்கள் சமர்ப்பித்த கற்பித்தல் முறைகள் சிறந்த புத்தாக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.  அன்னார்  வருகிற ஜூலை 10ஆம் தேதி,சென்னையில், *மாண்புமிகு பள்ளி கல்வித்துறை  அமைச்சர் திரு செங்கோட்டையன்* அவர்களின் கைகளால் விருது  பெற இருக்கும் எம் பள்ளி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்களை பள்ளியின் சார்பில் வாழ்த்துகிறோம்.