தமிழக அரசின் புதுமை ஆசிரியர் விருது
பெற்ற அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்
திருமதி. சு.முத்துசெல்வி அவர்களை பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர்
திருமதி.சு.கல்யாணி.,
M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil.,அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக