அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவ மாணவியர் நடத்தும்
நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நாளை 05.08.2019 அன்று காலை 10 மணிக்கு அரிகேசவ நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். நிகழ்வில் கலந்து கொள்ள வருகைதரும் பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர்,பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள்,பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம்..
இவண்,
செயலர்,தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர், இந்து நடு நிலைப்பள்ளி, அரிகேசவ நல்லூர்
நீர்வளப்பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நாளை 05.08.2019 அன்று காலை 10 மணிக்கு அரிகேசவ நல்லூர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். நிகழ்வில் கலந்து கொள்ள வருகைதரும் பாப்பாக்குடி சரக வட்டாரக்கல்வி அலுவலர்,பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள்,பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம்..
இவண்,
செயலர்,தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர், இந்து நடு நிலைப்பள்ளி, அரிகேசவ நல்லூர்