பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியின் 102வது ஆண்டு விழா

 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியின் 102வது ஆண்டு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் திரு டி.வி .சுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்கள். பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திரு. ஆ .ஜோசப் கிரகோரி  அவர்கள் முன்னிலை வகித்தார்கள். முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி மற்றும் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனர் மகேஸ்வரன் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி அவர்கள் வரவேற்புரை  ஆற்றினார். தலைமையாசிரியர் திரு .ராம் சந்தர்  அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள்.முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி மற்றும் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனர் மகேஸ்வரன் ஆகியோர்  போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இடைநிலையாசிரியர் திருமதி.ஜேஸ் லா  நன்றிகூறினார்.  நிகழ்ச்சியினை ஆசிரியைகள் . திருமதி .ஜெயலட்சுமி மற்றும் திருமதி .சண்முகத்தில்லை  ஆகியோர்  தொகுத்து வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி, திருமதி .கோமதி திருமதி. அன்னலட்சுமி ஆகியோர்  செய்திருந்தனர்,


































































































































































































































 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியின் 102வது ஆண்டு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலர் திரு டி.வி .சுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்கள். பாப்பாக்குடி சரக வட்டாரக் கல்வி அலுவலர் திரு. ஆ .ஜோசப் கிரகோரி  அவர்கள் முன்னிலை வகித்தார்கள். முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி மற்றும் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனர் மகேஸ்வரன் மற்றும் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியர் திருமதி. முத்து செல்வி அவர்கள் வரவேற்புரை  ஆற்றினார். தலைமையாசிரியர் திரு .ராம் சந்தர்  அவர்கள் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்கள்.முக்கூடல் வருவாய் ஆய்வாளர் திருமதி. கோமதி மற்றும் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனர் மகேஸ்வரன் ஆகியோர்  போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இடைநிலையாசிரியர் திருமதி.ஜேஸ் லா  நன்றிகூறினார்.  நிகழ்ச்சியினை ஆசிரியைகள் . திருமதி .ஜெயலட்சுமி மற்றும் திருமதி .சண்முகத்தில்லை  ஆகியோர்  தொகுத்து வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமதி. அமுதவல்லி, திருமதி .கோமதி திருமதி. அன்னலட்சுமி ஆகியோர்  செய்திருந்தனர்,