பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 30 ஏப்ரல், 2014

RETIREMENT FUNCTION THIRU. R. MANI

எனது தந்தையும் எமது பள்ளியின் மூத்த ஆசிரீயருமான  திரு . இரா. மணி அவர்களுக்கு  இன்று  பணி  நிறைவு பாராட்டு விழா எமது பள்ளியின் செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் ,ஆசிரியைகள் த அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி , ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் . வீரவநல்லூர் ராஜா ஸ்டுடியோ  திரு.  வரதராஜன் , அரிகேசவநல்லூர் திரு. அப்பாஸ் என்ற முருகன், கண்டபட்டி மனோகரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.