பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 30 ஜூன், 2023

திறன் வளர்ப்புப்பயிற்சி- இளம் சாதனையாளர் ஹசானா பேகம்

 அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற திறன் வளர்ப்புப்பயிற்சியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவியு ம் ,TeenVisor  ஸ்டார்ட் அப் கம்பெனியின் நிறுவனருமான  இளம் சாதனையாளர் ஹசானா பேகம்   கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார் . டீன் ஏஜ் மாணவ மாணவிகளின் லட்சியம் மற்றும் சாதனைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அரசின் புத்தாக்க நிறுவனமான ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து மாணவர்களிடம்  விளக்கிக்கூறினார். விழாவில் TeenVisor  நிறுவனத்தின் குழுவினரும்,Crazy Cocunut நிறுவனர் அர்ஜுன் அவர்களும் மாணவர்களுடன் கலந்துரையாடினர் 









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக