பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

சனி, 21 ஜூலை, 2018

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு

நெல்லை மாவட்டத்தில்100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு  விழா திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) #டாக்டர்_செந்தி_வேல்_முருகன் அவர்கள் தலைமையில் தலைமையாசிர்களின் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில் வைத்து அரசு தேர்வுகளில்
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்ட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் நாங்கள் முன் வைத்தோம், எங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி,
நம் ட்ரஸ்ட் சார்பில் 100% தேர்ச்சி பெற்ற 262 பள்ளிகளுக்கு பாராட்டுமடல் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் what next என்ற நூலும் CDயும் வழங்கப்பட்டது ,
எங்கள் ட்ரஸ்ட் சார்பில் CEO அவர்களையும் 5 கல்வி மாவட்ட DEOக்களையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது .
கல்விச் சேவைகளில் நாங்களும் பங்கு பெற வாய்ப்பு நல்கிய முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ,
எல்லாப் புகழும் எல்லாம்வல்லஇறைவனுக்கே..
அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளை ..