நெல்லை மாவட்டத்தில்100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு விழா திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) #டாக்டர்_செந்தி_வேல்_முருகன் அவர்கள் தலைமையில் தலைமையாசிர்களின் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது,
இக்கூட்டத்தில் வைத்து அரசு தேர்வுகளில்
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்ட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் நாங்கள் முன் வைத்தோம், எங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி,
நம் ட்ரஸ்ட் சார்பில் 100% தேர்ச்சி பெற்ற 262 பள்ளிகளுக்கு பாராட்டுமடல் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் what next என்ற நூலும் CDயும் வழங்கப்பட்டது ,
எங்கள் ட்ரஸ்ட் சார்பில் CEO அவர்களையும் 5 கல்வி மாவட்ட DEOக்களையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது .
கல்விச் சேவைகளில் நாங்களும் பங்கு பெற வாய்ப்பு நல்கிய முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ,
எல்லாப் புகழும் எல்லாம்வல்லஇறைவனுக்கே..
அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளை ..
100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளை பாராட்ட வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் நாங்கள் முன் வைத்தோம், எங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி,
நம் ட்ரஸ்ட் சார்பில் 100% தேர்ச்சி பெற்ற 262 பள்ளிகளுக்கு பாராட்டுமடல் வழங்கப்பட்டது .
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் what next என்ற நூலும் CDயும் வழங்கப்பட்டது ,
எங்கள் ட்ரஸ்ட் சார்பில் CEO அவர்களையும் 5 கல்வி மாவட்ட DEOக்களையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது .
கல்விச் சேவைகளில் நாங்களும் பங்கு பெற வாய்ப்பு நல்கிய முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ,
எல்லாப் புகழும் எல்லாம்வல்லஇறைவனுக்கே..
அல்பா முஹம்மது ஹுசைன் கல்வி அறக்கட்டளை ..