வியாழன், 27 ஆகஸ்ட், 2015
சனி, 15 ஆகஸ்ட், 2015
நமது பள்ளியில் சுதந்திர விழா இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் தலைமை ஏற்று நமது தேசிய கொடியை ஏற்றினார்கள். விழாவில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியைகள் அமுதவல்லி , முத்துசெல்வி,ஜெஸ்மாலா , இன்பரசி மற்றும் திரு. மனோகரன், திரு. பாலமுரளி ,மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)