பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நினைவலைகள்...

நினைவலைகள்...








  எம பள்ளியில் பணிபுரிந்த, பணிபுரிகின்ற  ஆசிரியர்கள்  மற்றும்  பள்ளியின் செயலர் மற்றும் மாணவ மாணவியர்களின் அரிய புகைப்படங்கள்  1953-54 ம் கல்வியாண்டு முதல்.....

சனி, 15 ஆகஸ்ட், 2015

நமது பள்ளியில் சுதந்திர  விழா இன்று வெகு சிறப்பாகக்   கொண்டாடப்பட்டது . பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன்  தலைமை ஏற்று நமது தேசிய கொடியை  ஏற்றினார்கள். விழாவில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியைகள் அமுதவல்லி , முத்துசெல்வி,ஜெஸ்மாலா , இன்பரசி மற்றும் திரு. மனோகரன், திரு. பாலமுரளி ,மற்றும் பெற்றோர்கள்  மாணவ மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.