பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 21 மார்ச், 2022

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா ,
விண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை  தலைமையில் " மார்ச் 22 செவ்வாய் மாலை 5.00க்கு நடைபெறும்.
....திரு .பார்த்தசாரதி மற்றும் தலைமை ஆசிரியர்களும் பங்கேற்கும் இந்த நிகழ்வில் 
திருக்குறள் பயிற்சி ஆளுமைகளை  அறிமுகப்படுத்தி திரு.மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை ஆற்றுவார். கடந்த சில மாதங்களாக ,பள்ளிகளில் தொடங்கப்பட்ட நிகழ்வை தமிழகமெங்கும் எடுத்து செல்லும் முயற்சி .... ,வலைத்தமிழ் டிவி நேரலையில் ...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக