எமது பள்ளி மாணவி செல்வி. கார்த்திகா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 484 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளாள் .அன்னாருக்கு எம் பள்ளியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
இக் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியருடன் எம் பள்ளி செயலர் திரு.டி .வி. சுப்பிரமணியன், தலைமையாசிரியர் திரு. ம. ராம்சந்தர், மூத்த ஆசிரியர் திரு. இரா. மணி, ஆசிரியைகள் அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி