தினம் ஒரு திருக்குறள்
அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 74
அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
பொன்மொழி
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம் .. நமது எண்ணம்தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது ..
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com