பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 31 அக்டோபர், 2018

SKYPE-ONLINE CLASS

SKPYE - ONLINE  வீடியோ மூலம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும், அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களும் இணைந்து கலந்துரையாடினார், இரு பள்ளி மாணவர்களும் தங்களுக்குத்தெரிந்த பாடல்கள், ஆங்கிலச்சொற்கள், திருக்குறள்  ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர். புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  ஆசிரியர் திரு. தங்கராஜ் அவர்கள் இரு பள்ளி மாணவர்களுக்கும்  ஆங்கில உச்சரிப்புப் பயிற்சியினை அளித்தார். இந்த நிகழ்வில் இரு பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.