பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 8 ஜூலை, 2019

வாழ்த்துகிறோம்...

கடந்த கல்வியாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய   Zero Investment Innovations for Education Initiatives* (ZIIEI)பயிற்சியில்  இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்கள் சமர்ப்பித்த கற்பித்தல் முறைகள் சிறந்த புத்தாக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.  அன்னார்  வருகிற ஜூலை 10ஆம் தேதி,சென்னையில், *மாண்புமிகு பள்ளி கல்வித்துறை  அமைச்சர் திரு செங்கோட்டையன்* அவர்களின் கைகளால் விருது  பெற இருக்கும் எம் பள்ளி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்களை பள்ளியின் சார்பில் வாழ்த்துகிறோம்.