எங்கள் பள்ளி 1924வருடம் திரு. சங்கர சுப்பிர மணி அய்யர் அவர்களால் தோற்றுவிகக பட்டது 1975வருடம் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. 1985வருடம் முதல் நிரந்தர அங்கீகாரத்துடன் நடுநிலை பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
பள்ளியின் செயலராகவும் முகவராகவும் திரு. சுப்பிரமணியன் அவர்கள் பொறுபேற்று செயல் பட்டு வருகிறார்கள்.
பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள்
ம. ராம் சந்தர் தலைமை ஆசிரியர்
இரா.மணி இடைநிலை ஆசிரியர்
ஆ. அமுதவல்லி இடைநிலை ஆசிரியர்
சே. ஜெஷ்மாலா இடைநிலை ஆசிரியர்
சீ. ராமலக்ஷ்மி ஆசிரியை
ஜே. மணி மேகலை ஆசிரியை
ஆகியோர் மிக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள் .