பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வியாழன், 18 ஜூலை, 2019

நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு

நமது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுறைக்கு இணங்க 15-7-19 திங்கள் காலை பிரார்த்தனை கூட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது..

சிலம்பப்பயிற்சி

சிலம்பப்பயிற்சி... இந்த கல்வியாண்டு முதல்...
எம் மாணவர்களுக்கு டேக்வோண்டோ மற்றும் சிலம்பப்பயிற்சி அளித்து வரும் எங்கள் மாஸ்டர் பாரதிராஜா அவர்களுக்கு எம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.... Raja Tkd Nellai

புதுமை ஆசிரியருக்குப் பாராட்டு


தமிழக அரசின் புதுமை ஆசிரியர் விருது பெற்ற அரிகேசவ நல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திருமதி. சு.முத்துசெல்வி அவர்களை பாப்பாக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி.சு.கல்யாணி.,
M.Sc.,M.Phil.,M.Ed.,M.Phil.,அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்