பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

கல்விகுரலுக்கு நன்றி

நமது பள்ளியின் விஜயதசமி பூஜையின் புகைப்படங்களை தங்களது http://www.kalvikural.com/இணையதளத்தில் வெளியிட்ட திரு.விஸ்வநாதன் பட்டதாரி ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ம, ராம்சந்தர்
தலைமைஆசிரியர்
இந்து நடு நிலைப் பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம் .627 426




வியாழன், 11 செப்டம்பர், 2014

வாழ்த்துகிறோம்

திருநெல்வேலி மாவட்டத் தொடக்ககல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள  திரு. மோகனசுந்தரம்  எம்.ஏ .,எம்.எட் .,எம்.பில். அவர்களை மனமார வாழ்த்துகிறோம். அன்னாரின் பணிகள் சிறக்கவும்  மேலும் பல பதவி உயர்வுகள் பெற்றிடவும் இறைவனை வேண்டுகிறோம்.


வெள்ளி, 5 செப்டம்பர், 2014

நமது பள்ளியின் முகவரும் செயலருமாகிய திருமதி. கீதா லட்சுமி  அம்மாவின் நினைவு தினத்தில் அன்னாரை வணங்குகிறோம்.  அன்னாரின் ஆசிகள் எப்போதும் எங்களுக்கு துணை நிற்கும் .

சனி, 16 ஆகஸ்ட், 2014

68 வது சுதந்திர தின விழா

ekJ gs;spapy; 68tJ Rje;jpu jpd tpoh kpfr;rpwg;ghff;nfhz;lhlg;gl;lJ.jiyikahrpupaH jpU. k. uhk;re;jH Njrpaf;nfhb Vw;wp rpwg;Giuahw;wpdhH. midj;J khzt khztpaHfs; kw;Wk; Mrpupiafs; jpUkjp. mKjty;yp>jpUkjp nr. N[];khyh>jpUkjp. kzpNkfiy>nry;tp.,d;gurp> rj;JzT mikg;ghsH jpU. Kg;gplhjp > jpU. kNdhfud; MfpNahH fye;J nfhz;ldH.






 

புதன், 16 ஜூலை, 2014

கல்வி வளர்ச்சி நாள்


mupNfrtey;YhH ,e;J eLepiyg;gs;spapy; fHktPuH fhkuhrh; mtHfspd; gpwe;j ehspid fy;tp tsHr;;rp ehshf ntFrpwg;ghff; nfhz;lhlg;gl;lJ. jkpo;j;jha; tho;j;Jld; tpoh ,dpNj Muk;gpj;jJ. jiyikahrpupaH        jpU.k.uhk;re;jH tuNtw;whH. fhkuhrupd; tho;tpy; eilngw;w Kf;fpa epfo;Tfis jiyikahrpupaH khztHfsplk; vLj;Jf;$wpdhH. ,ilepiyahrpupia jpUkjp. nr. N[\;khyh ngUe;jiytiuf;Fwpj;J ftpij $wpdhH. xd;W Kjy; Ie;jhk; tFg;G tiu cs;s khzt> khztpfSf;F jpUf;Fws; xg;Gtpj;jy; Nghl;bAk;> MW Kjy; vl;lhk; tFg;G tiu cs;s khztHfSf;F fl;Liug;Nghl;b kw;Wk; Ngr;Rg; Nghl;bfSk; eilngw;wJ. Nghl;bapy; fye;J nfhz;L ntw;wp ngw;w khzt>khztpfSf;F gupRfs;; toq;fg;gl;lJ. ,ilepiy MrpupaH                 jpUkjp. m. mKjty;yp ed;wp $wpdhH. ehl;Lg;gz;Zld; tpoh ,dpNj epiwTw;wJ.

வெள்ளி, 13 ஜூன், 2014

மழை நீர் சேமிப்பு விழிப்புணர் வு பேரணி

 நமது  பள்ளியில் மழை நீர்   சேமிப்பு விழிப்புணர் வு குறித்து மாணவர்களின்  பேரணி  நடைபெற்றது.   பேரணியை பாப்பாக்குடி  வட்டார வளர்ச்சி அலுவர்  திரு. ருக்குமணி  தொடக்கி வைத்தார்.   பேரணியில்  மழை நீர் செகரிப்பின் அவசியம் குறித்த வாசகங்களை மாணவர்கள் கோஷமிட்டுச் சென்றனர்.  பேரணியில்  ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி , தலைமையாசிரியர் ராம்சந்தர் , ஊராட்சி ஒன்றிய அலுவலர் திரு. அருள் நாராயணன் , ஆசிரியைகள்  அமுதவல்லி ,ஜெஷ்மாலா ,மணிமேகலை, இன்பரசி  மற்றும் ஊராட்சி செயலர்                                                                                            
 புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 23 மே, 2014

எமது  பள்ளி மாணவி செல்வி. கார்த்திகா  பத்தாம் வகுப்பு பொது தேர்வில்  484 மதிப்பெண்கள் பெற்று சாதனை  படைத்துள்ளாள் .அன்னாருக்கு எம் பள்ளியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
தமிழ்  95
ஆங்கிலம்  97
கணிதம் 96
அறிவியல் 99
சமூக அறிவியல் 97

மொத்தம்  484

வெள்ளி, 2 மே, 2014

2013-14 GROUP PHOTO

இக் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியருடன் எம் பள்ளி செயலர் திரு.டி .வி. சுப்பிரமணியன், தலைமையாசிரியர் திரு. ம. ராம்சந்தர், மூத்த ஆசிரியர் திரு. இரா. மணி, ஆசிரியைகள் அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி





புதன், 30 ஏப்ரல், 2014

RETIREMENT FUNCTION THIRU. R. MANI

எனது தந்தையும் எமது பள்ளியின் மூத்த ஆசிரீயருமான  திரு . இரா. மணி அவர்களுக்கு  இன்று  பணி  நிறைவு பாராட்டு விழா எமது பள்ளியின் செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் ,ஆசிரியைகள் த அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி , ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் . வீரவநல்லூர் ராஜா ஸ்டுடியோ  திரு.  வரதராஜன் , அரிகேசவநல்லூர் திரு. அப்பாஸ் என்ற முருகன், கண்டபட்டி மனோகரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.