புதன், 31 டிசம்பர், 2014
ஞாயிறு, 5 அக்டோபர், 2014
கல்விகுரலுக்கு நன்றி
நமது பள்ளியின் விஜயதசமி பூஜையின் புகைப்படங்களை தங்களது http://www.kalvikural.com/இணையதளத்தில் வெளியிட்ட திரு.விஸ்வநாதன் பட்டதாரி ஆசிரியர் அவர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ம, ராம்சந்தர்
தலைமைஆசிரியர்
இந்து நடு நிலைப் பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம் .627 426
ம, ராம்சந்தர்
தலைமைஆசிரியர்
இந்து நடு நிலைப் பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம் .627 426
சனி, 4 அக்டோபர், 2014
வியாழன், 11 செப்டம்பர், 2014
வாழ்த்துகிறோம்
திருநெல்வேலி மாவட்டத் தொடக்ககல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள திரு. மோகனசுந்தரம் எம்.ஏ .,எம்.எட் .,எம்.பில். அவர்களை மனமார வாழ்த்துகிறோம். அன்னாரின் பணிகள் சிறக்கவும் மேலும் பல பதவி உயர்வுகள் பெற்றிடவும் இறைவனை வேண்டுகிறோம்.
சனி, 16 ஆகஸ்ட், 2014
68 வது சுதந்திர தின விழா
ekJ gs;spapy; 68tJ Rje;jpu
jpd tpoh kpfr;rpwg;ghff;nfhz;lhlg;gl;lJ.jiyikahrpupaH jpU. k. uhk;re;jH
Njrpaf;nfhb Vw;wp rpwg;Giuahw;wpdhH. midj;J khzt khztpaHfs; kw;Wk; Mrpupiafs;
jpUkjp. mKjty;yp>jpUkjp nr. N[];khyh>jpUkjp.
kzpNkfiy>nry;tp.,d;gurp> rj;JzT mikg;ghsH jpU. Kg;gplhjp > jpU.
kNdhfud; MfpNahH fye;J nfhz;ldH.
புதன், 16 ஜூலை, 2014
கல்வி வளர்ச்சி நாள்
mupNfrtey;YhH ,e;J eLepiyg;gs;spapy; fHktPuH fhkuhrh;
mtHfspd; gpwe;j ehspid “fy;tp tsHr;;rp ehshf ntFrpwg;ghff; nfhz;lhlg;gl;lJ.
jkpo;j;jha; tho;j;Jld; tpoh ,dpNj Muk;gpj;jJ. jiyikahrpupaH jpU.k.uhk;re;jH tuNtw;whH. fhkuhrupd;
tho;tpy; eilngw;w Kf;fpa epfo;Tfis jiyikahrpupaH khztHfsplk; vLj;Jf;$wpdhH.
,ilepiyahrpupia jpUkjp. nr. N[\;khyh ngUe;jiytiuf;Fwpj;J ftpij $wpdhH. xd;W
Kjy; Ie;jhk; tFg;G tiu cs;s khzt> khztpfSf;F jpUf;Fws; xg;Gtpj;jy;
Nghl;bAk;> MW Kjy; vl;lhk; tFg;G tiu cs;s khztHfSf;F fl;Liug;Nghl;b kw;Wk;
Ngr;Rg; Nghl;bfSk; eilngw;wJ. Nghl;bapy; fye;J nfhz;L ntw;wp ngw;w
khzt>khztpfSf;F gupRfs;; toq;fg;gl;lJ. ,ilepiy MrpupaH jpUkjp. m. mKjty;yp ed;wp
$wpdhH. ehl;Lg;gz;Zld; tpoh ,dpNj epiwTw;wJ.
வெள்ளி, 13 ஜூன், 2014
மழை நீர் சேமிப்பு விழிப்புணர் வு பேரணி
நமது பள்ளியில் மழை நீர் சேமிப்பு விழிப்புணர் வு குறித்து மாணவர்களின் பேரணி நடைபெற்றது. பேரணியை பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவர் திரு. ருக்குமணி தொடக்கி வைத்தார். பேரணியில் மழை நீர் செகரிப்பின் அவசியம் குறித்த வாசகங்களை மாணவர்கள் கோஷமிட்டுச் சென்றனர். பேரணியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெயலட்சுமி , தலைமையாசிரியர் ராம்சந்தர் , ஊராட்சி ஒன்றிய அலுவலர் திரு. அருள் நாராயணன் , ஆசிரியைகள் அமுதவல்லி ,ஜெஷ்மாலா ,மணிமேகலை, இன்பரசி மற்றும் ஊராட்சி செயலர்
புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதியவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வியாழன், 15 மே, 2014
வெள்ளி, 2 மே, 2014
புதன், 30 ஏப்ரல், 2014
RETIREMENT FUNCTION THIRU. R. MANI
எனது தந்தையும் எமது பள்ளியின் மூத்த ஆசிரீயருமான திரு . இரா. மணி அவர்களுக்கு இன்று பணி நிறைவு பாராட்டு விழா எமது பள்ளியின் செயலர் திரு.டி .வி.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு.ம.ராம்சந்தர் ,ஆசிரியைகள் த அமுதவல்லி, ஜெஸ்மாலா , இனபரசி , ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் . வீரவநல்லூர் ராஜா ஸ்டுடியோ திரு. வரதராஜன் , அரிகேசவநல்லூர் திரு. அப்பாஸ் என்ற முருகன், கண்டபட்டி மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)