15.10.2015 இன்று இந்திய சரித்திரத்தின் ஒரு உன்னதமான நாள் . ஆம் நம் இந்திய திருநாட்டின் தலைமகன் ஏவுகணை நாயகன் நம் மண்ணின் மைந்தர் நம் அனைவரின் வழிகாட்டி டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளினை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகிறோம். நம் பள்ளியில் நடைபெற்ற விழாவின் சில காட்சிகள் உங்களின் பார்வைக்கு......
வெள்ளி, 16 அக்டோபர், 2015
இளைஞர் எழுச்சி நாள்
15.10.2015 இன்று இந்திய சரித்திரத்தின் ஒரு உன்னதமான நாள் . ஆம் நம் இந்திய திருநாட்டின் தலைமகன் ஏவுகணை நாயகன் நம் மண்ணின் மைந்தர் நம் அனைவரின் வழிகாட்டி டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளினை இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடி வருகிறோம். நம் பள்ளியில் நடைபெற்ற விழாவின் சில காட்சிகள் உங்களின் பார்வைக்கு......
திங்கள், 28 செப்டம்பர், 2015
வியாழன், 24 செப்டம்பர், 2015
DESIGN FOR CHANGE 2015
DESIGN FOR CHANGE 2015-ற்காக மிக கடினமாக உழைத்த நம் மாணவ செல்வங்களையும் திட்டத்திற்கு வழி காட்டிய ஆசிரியை திருமதி. ஜெஸ்மாலா அவர்களையும், உடன் வழிகாட்டிய ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.முத்து செல்வி , திருமதி.மணிமேகலை மற்றும் செல்வி. இன்பரசி ஆகியோரை பள்ளி நிர்வாகம் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
ம. ராம் சந்தர் , தலைமை ஆசிரியர், இந்து நடு நிலைப் பள்ளி, அரிகேசவநல்லூர்.
ம. ராம் சந்தர் , தலைமை ஆசிரியர், இந்து நடு நிலைப் பள்ளி, அரிகேசவநல்லூர்.
செவ்வாய், 8 செப்டம்பர், 2015
நன்றி
நமது பள்ளிக்கு 5 மரக்கன்றுகள் அளித்த சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், கூண்டுகள் அளித்த அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றத்திற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர்
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர்
வெள்ளி, 4 செப்டம்பர், 2015
மரம் நடும் விழா
இன்று(04.09.2015) மாலை அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றம் மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப் பள்ளி மாணவர்கள் இணைந்து மரக் கன்றுகள் நட்டார்கள். விழாவில் அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெய லட்சுமி , ஸ்காட் கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர் ராம்சந்தர், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
வியாழன், 27 ஆகஸ்ட், 2015
சனி, 15 ஆகஸ்ட், 2015
நமது பள்ளியில் சுதந்திர விழா இன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது . பள்ளி செயலர் திரு. டி .வி . சுப்பிரமணியன் தலைமை ஏற்று நமது தேசிய கொடியை ஏற்றினார்கள். விழாவில் தலைமை ஆசிரியர் ராம்சந்தர் , ஆசிரியைகள் அமுதவல்லி , முத்துசெல்வி,ஜெஸ்மாலா , இன்பரசி மற்றும் திரு. மனோகரன், திரு. பாலமுரளி ,மற்றும் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வியாழன், 23 ஜூலை, 2015
புதன், 22 ஏப்ரல், 2015
சனி, 18 ஏப்ரல், 2015
திங்கள், 13 ஏப்ரல், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)