DESIGN FOR CHANGE 2015-ற்காக மிக கடினமாக உழைத்த நம் மாணவ செல்வங்களையும் திட்டத்திற்கு வழி காட்டிய ஆசிரியை திருமதி. ஜெஸ்மாலா அவர்களையும், உடன் வழிகாட்டிய ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.முத்து செல்வி , திருமதி.மணிமேகலை மற்றும் செல்வி. இன்பரசி ஆகியோரை பள்ளி நிர்வாகம் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
ம. ராம் சந்தர் , தலைமை ஆசிரியர், இந்து நடு நிலைப் பள்ளி, அரிகேசவநல்லூர்.
ம. ராம் சந்தர் , தலைமை ஆசிரியர், இந்து நடு நிலைப் பள்ளி, அரிகேசவநல்லூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக