பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

முன்னாள் மாணவரின் மகிழ்ச்சி

இன்றுமாணவர் சேர்க்கைக்கு எம் பள்ளி ஆசிரியர்களுடன் சென்றிருந்தோம்.. எம் பள்ளியின் முன்னாள் மாணவர்(Mr.Manohar) ,''எங்கள் குடும்பத்தில் மூன்று மருத்துவர்கள் உள்ளார்கள்.. நாங்கள் அனைவரும் இந்து நடுநிலைப்பள்ளியில் பயின்றவர்கள்... பள்ளியின் முன்னேற்றத்தினைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன்''...என்று கூறியது எங்களுக்கு மகிழ்வான தருணமாக அமைந்தது....