இன்றுமாணவர் சேர்க்கைக்கு எம் பள்ளி ஆசிரியர்களுடன் சென்றிருந்தோம்.. எம் பள்ளியின் முன்னாள் மாணவர்(Mr.Manohar) ,''எங்கள் குடும்பத்தில் மூன்று மருத்துவர்கள் உள்ளார்கள்.. நாங்கள் அனைவரும் இந்து நடுநிலைப்பள்ளியில் பயின்றவர்கள்... பள்ளியின் முன்னேற்றத்தினைக் கண்டு மிகவும் மகிழ்கிறேன்''...என்று கூறியது எங்களுக்கு மகிழ்வான தருணமாக அமைந்தது....