பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... திருநெல்வேலி மாவட்டத்தில் முதல் மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மேங்கோ வி ஆர் (MANGO VR )-உடன் இணைந்து மெய்நிகர் வகுப்பறை(VIRTUAL REALITY CLASSROOM ) ஆரம்பிக்கப்பட்டது . பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

புதன், 5 அக்டோபர், 2022

வியக்க வைத்த கின்னஸ் சாதனையாளர் பென்சில்மேன் வெங்கடராமன்

வியக்க வைத்த  கின்னஸ்  சாதனையாளர் பென்சில்மேன்  வெங்கடராமன் 

 கல்விக்காக உலகம் முழுவதும் பல நாட்டு மாணவர்களுக்கு  உதவி வரும் கின்னஸ்  சாதனையாளர் பென்சில்மேன்  வெங்கடராமன் தனதுகுடும்பத்தினருடன் நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளிக்கு வருகைதந்து மாணவர்களுக்கு PENCIL KIT BOX னை  வழங்கினார்கள்.ஒரு மிகச்சிறந்த ஆளுமையின் அறிமுகம் இன்று கிடைக்கச்செய்த திரு.கணபதிசுப்பிரமணியன் அவர்களுக்கும் மாணவர்களுக்குப்பரிசளித்த  பென்சில்மேன்  வெங்கடராமன்  அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.