திங்கள், 28 செப்டம்பர், 2015
வியாழன், 24 செப்டம்பர், 2015
DESIGN FOR CHANGE 2015
DESIGN FOR CHANGE 2015-ற்காக மிக கடினமாக உழைத்த நம் மாணவ செல்வங்களையும் திட்டத்திற்கு வழி காட்டிய ஆசிரியை திருமதி. ஜெஸ்மாலா அவர்களையும், உடன் வழிகாட்டிய ஆசிரியைகள் திருமதி. அமுதவல்லி, திருமதி.முத்து செல்வி , திருமதி.மணிமேகலை மற்றும் செல்வி. இன்பரசி ஆகியோரை பள்ளி நிர்வாகம் சார்பாக மனமார வாழ்த்துகிறேன்.
ம. ராம் சந்தர் , தலைமை ஆசிரியர், இந்து நடு நிலைப் பள்ளி, அரிகேசவநல்லூர்.
ம. ராம் சந்தர் , தலைமை ஆசிரியர், இந்து நடு நிலைப் பள்ளி, அரிகேசவநல்லூர்.
செவ்வாய், 8 செப்டம்பர், 2015
நன்றி
நமது பள்ளிக்கு 5 மரக்கன்றுகள் அளித்த சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், கூண்டுகள் அளித்த அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றத்திற்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர்
இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர்
வெள்ளி, 4 செப்டம்பர், 2015
மரம் நடும் விழா
இன்று(04.09.2015) மாலை அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப் பள்ளியில் மரம் நடும் விழா கொண்டாடப்பட்டது. சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் , அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்றம் மற்றும் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப் பள்ளி மாணவர்கள் இணைந்து மரக் கன்றுகள் நட்டார்கள். விழாவில் அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. ஜெய லட்சுமி , ஸ்காட் கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர், தலைமை ஆசிரியர் ராம்சந்தர், கல்லூரி பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியைகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)