நமது பள்ளியில் இன்று ஆசிரியர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. எனது ஆசிரியரும் நானும் என்னும் தலைப்பில் மாணவர்கள் உரையாற்றினார்கள். தலைமை ஆசிரியர் ம. ராம்சந்தர் சிறப்புரை ஆற்றினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் அமுதவல்லி,ஜெஷ்மாலா ,முத்துசெல்வி,மணிமேகலை ஆகியோர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக