பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பள்ளிப்பரிமாற்றுத்திட்டம் 2021- 2022

 பள்ளிப்பரிமாற்றுத்திட்டம் 2021- 2022

 ஒருங்கிணைந்த  பள்ளிக்கல்வியின் கீழ்  2021-22ம் கல்வியாண்டில்  பள்ளி பரிமாற்றுத்திட்டம்  இன்று நடைபெற்றது. நம் இந்து நடுநிலைப்பள்ளியும்  நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் இத்திட்டத்தில் கலந்து கொண்டோம் . நம் பள்ளியிலிருந்து பட்டதாரி ஆசிரியை திருமதி. முத்துச்செல்வி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திட்டத்தில் கூறப்பட்டுள்ள  வழிமுறைகளின் படி செயல்பட்டார். நம் பள்ளிக்கு நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.N . கற்பகவேல் அவர்கள் வருகை தந்து செயல்படுத்தினார். நம் பள்ளியில் நடை பெற்ற நிகழ்வினை ஆசிரியர் திருமதி. செ .ஜேஸ் மாலா  ஒருங்கிணைத்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை இரு பள்ளிகளின் தலைமையாசிர்களும் செய்திருந்தனர்.