பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

திங்கள், 16 ஜனவரி, 2012

கிராமக்கல்விக்குழு ,







எங்கள் பள்ளி கிராமக்கல்விக்குழு நாள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராம்சந்தர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவி ஜெயலக்ஷ்மி முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் பூதலிங்கம் பிள்ளை சிறப்புரை ஆற்றினார். மாணாக்கர்கள் கவிதை வாசித்தல், தமிழ் ஆங்கிலம் செய்திதாள்கள் வசித்து காட்டினர்.