இந்திய திருநாட்டின் முதல் கல்வி அமைச்சராக இருந்து மறைந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளான நவம்பர் பதினொன்றாம் நாள் ஆண்டு தோறும் " தேசிய கல்வி நாள் " என கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முதல் இந்நாள் " கல்வி உரிமை நாளாக" கொண்டாடப்பட உள்ளது.
நமது பள்ளியில்பாரத பிரதமர் மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் மாணாக்கர்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது.