திருநெல்வேலி மாவட்டத் தொடக்ககல்வி அலுவலராகப் பொறுப்பேற்றுள்ள திரு. மோகனசுந்தரம் எம்.ஏ .,எம்.எட் .,எம்.பில். அவர்களை மனமார வாழ்த்துகிறோம். அன்னாரின் பணிகள் சிறக்கவும் மேலும் பல பதவி உயர்வுகள் பெற்றிடவும் இறைவனை வேண்டுகிறோம்.
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
நமது பள்ளியின் முகவரும் செயலருமாகிய திருமதி. கீதா லட்சுமி அம்மாவின் நினைவு தினத்தில் அன்னாரை வணங்குகிறோம். அன்னாரின் ஆசிகள் எப்போதும் எங்களுக்கு துணை நிற்கும் .