திங்கள், 29 நவம்பர், 2021
திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள் விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்த காரணத்தினாலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள் விடுமுறை அறிவித்து *மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு , இ.ஆ.ப., அவர்கள்* உத்தரவிட்டுள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)