பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? ...
CCTV வசதியுடன் கூடிய சுகாதாரமான பள்ளி வளாகம் - தொடு திரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் - ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சியுடன் கூடிய வகுப்பறைகள் - அனைத்து வகுப்பறைகளுடன் அதிவேக பைபர் இன்டர்நெட் வசதி -கணினி ஆய்வக வசதி ... மெய்நிகர் வகுப்பறை பள்ளி வளாகம் முழுவதும் WI FI வசதி - அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் - அனைத்து பாடங்களுக்கும் திறமையான தனித்தனி அனுபவம் மிகுந்த ஆசிரியர்கள் - ஆசிரியர்களை எளிதாகத் தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு வசதி - பள்ளி நிகழ்வுகளைப் பார்வையிட இணையதளம் மற்றும் யூ டியூப் சேனல் வசதி - குழந்தைகளின் மேற்படிப்பிற்கு சிறந்த வழிகாட்டல்கள் - யோகா, டேக்வாண்டே, சிலம்பம்,கணிப்பொறிப்பயிற்சி ,ஓவியம் ,வில்வித்தை பயிற்சி - ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

கூடுதல் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா

எல்லாம் வல்ல இறைவனின் திருவருளாலும்  பெரியோர்கள் மற்றும் நண்பர்கள்,ஆசிரியர்களின் பொருளுதவி மற்றும் ஆதரவினாலும் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் கூடுதல் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா (பூமி பூஜை) நாளை (11.02.2019) காலை 9.00 முதல் 10.30 க்குள்  நடைபெற உள்ளது. அனைத்து நல்லுள்ளங்களும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
செயலர், தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள், இந்து நடுநிலைப்பள்ளி, அரிகேசவநல்லூர்