கடந்த கல்வியாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய Zero Investment Innovations for Education Initiatives* (ZIIEI)பயிற்சியில் இந்து நடுநிலைப்பள்ளி அரிகேசவநல்லூர் திருநெல்வேலி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்கள் சமர்ப்பித்த கற்பித்தல் முறைகள் சிறந்த புத்தாக்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அன்னார் வருகிற ஜூலை 10ஆம் தேதி,சென்னையில், *மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன்* அவர்களின் கைகளால் விருது பெற இருக்கும் எம் பள்ளி பட்டதாரிஆசிரியை திருமதி. முத்துசெல்வி அவர்களை பள்ளியின் சார்பில் வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக