2019-20ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை அன்பு சகோதரர் திரு. ரவி சொக்கலிங்கம் அவர்கள் வழங்கிய விதை பென்சில்களைக் கொடுத்து பழைய மாணவர்கள் வரவேற்றனர் ..
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப்போல இந்த ஆண்டும் எங்கள் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இன்று வழங்கப்பபட்ட விதைகள் விருட்சமாவதைப்போல நம் பள்ளியும் நிச்சயமாக மிகப்பெரிய பள்ளியாக மாறும். எங்களால் முடியும் ...
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப்போல இந்த ஆண்டும் எங்கள் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது . இன்று வழங்கப்பபட்ட விதைகள் விருட்சமாவதைப்போல நம் பள்ளியும் நிச்சயமாக மிகப்பெரிய பள்ளியாக மாறும். எங்களால் முடியும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக