தினம் ஒரு திருக்குறள்
அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. 74
அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
பொன்மொழி
எண்ணம் உறுதியாக இருந்தால் எண்ணியபடி உயரலாம் .. நமது எண்ணம்தான் நம்முடைய எதிர்காலத்தை உருவாக்குகிறது ..
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்
திருநெல்வேலி மாவட்டம்
9750259000
9487387200
www.hindumiddleschool.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக