அரசுப்பள்ளி மாணவர்கள் மீது அளவற்ற அக்கறையும் ஆர்வமும் கொண்ட அன்பு சகோதரர் திரு .ரவிசொக்கலிங்கம் அவர்கள் நம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய வாழ்த்து அட்டைகளை குழந்தைகள் தினத்தன்று
நம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தனது புகைப்படத்தினைக்கொண்ட வாழ்த்து அட்டைகளைகண்ட மாணவர்களின் மகிழ்ச்சியான கண்களைக் காண வாய்ப்பளித்த வாய்ப்பளித்த அன்பு சகோதரர் திரு .ரவிசொக்கலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி......
நம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தனது புகைப்படத்தினைக்கொண்ட வாழ்த்து அட்டைகளைகண்ட மாணவர்களின் மகிழ்ச்சியான கண்களைக் காண வாய்ப்பளித்த வாய்ப்பளித்த அன்பு சகோதரர் திரு .ரவிசொக்கலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக