அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் லட்சியத்தை அடைவது எப்படி என்ற
தலைப்பில் ஆஸ்திரேலியாவில் பணியாற்றிவரும் மனிதவள மேம்பாட்டு நிபுணர்
செல்வி. தீபா அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார் அவர்களுடன் பள்ளி
செயலர் திரு டிவி சுப்பிரமணியன் மற்றும் பொறியாளர்கள் திரு . வெங்கடேஷ்
திருமதி திவ்யா வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.பொறியாளர் திருமதி
திவ்யா வெங்கடேஷ் அவர்கள் மாணவர்களிடம் தன்சுத்தம் குறித்தும்,திரு.
வெங்கடேஷ் அவர்கள் மரம் வளர்த்தலின்அவசியம் குறித்தும் மாணவர்களுடன்
கலந்துரையாடினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக