"வாழ்க்கையில் நாம் தடுமாறும்போதெல்லாம் நம்மை தூக்கிநிறுத்துவது தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும்."
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விதையினை விதைத்து வரும் சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர் மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம் அவர்கள் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன் கிழமை(02.08.2023) அன்று "என்னால் முடியும்.." என்னும் தலைப்பில் உரையாடவிருக்கிறார்.சர்விஸ் டு சொசைட்டி நிறுவனர் மதிப்பிற்குரிய ரவிசொக்கலிங்கம்அவர்களை நம் பள்ளிக்கு வருக வருக என்று வரவேற்கிறோம் .
https://hindumiddleschool.blogspot.com/2023/07/blog-post_29.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக