அந்த வகையில் எம் பள்ளி மாணவர்களின் திறமைகள் மேலும் வெளிப்பட ஊக்கத்தொகை வழங்கிய
மதிப்பிற்குரிய கிருஷ்ணாபுரம்திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு.பழனிக்குமார் மற்றும் சர்வீஸ் டூ சொசைட்டி நிறுவனர் திரு.ரவிசொக்கலிங்கம் சார்அவர்களுக்கு எம் பள்ளியின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்..🙏🏻🙏🏻 ..மணியார்டரில் கையெழுத்திடும் பொழுது என் மாணவர்களின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியினைக் காண முடிந்தது ..எம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ம.ராம்சந்தர் அவர்கள் அவ்வூக்கப்பரிசினை வழங்கினார் ..மகிழ்ச்சியான நாள் தொடரட்டும்..எம் அனைத்து மாணவர்களின் திறமைகளும் மென்மேலும் வெளிப்படும்..
சு.முத்துசெல்வி
பட்டதாரி ஆசிரியர்
இந்து நடுநிலைப்பள்ளி
அரிகேசவநல்லூர்