வெள்ளி, 11 மார்ச், 2022
மாணவர்களுக்கு நாற்காலிகள் வழங்கியமைக்கு நன்றி
அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளியின் 1மற்றும்2ம்வகுப்பு மாணவர்களுக்கு 30 நாற்காலிகள்வழங்கிய மதிப்பிற்குரிய அரிகேசவநல்லூர் அரிய நாத சுவாமி திருக்கோவில் அர்ச்சகர் திரு.த.சரவணன் M.Com .,M.Phil., அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் தலைமையாசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம். குறைந்த விலையில் தரமான நாற்காலிகளை தந்த வீரவநல்லூர் சந்தோஷ் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனர் திரு.சந்தோஷ் அய்யப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
"பயன்தூக்கார் செய்தஉதவி நயன்தூக்கின் நன்மை கடலினும் பெரிது"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)