எங்கள் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.கே.சம்பத் அவர்களின் பிரிவு உபசார விழாவின் போது எடுத்த புகைப்படம் . முன்னாள் பள்ளி செயலர் திருமதி.கீதா லக்ஷ்மி , பள்ளி குழு உறுப்பினர் திரு. நடராஜ அய்யர் ,திரு. கே. சம்பத் ,ஆசிரியர் திரு. இரா.மணி ஆகியோர் புகைபடத்தில் இருக்கின்றனர்.