SKPYE - ONLINE வீடியோ மூலம் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும், அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களும் இணைந்து கலந்துரையாடினார், இரு பள்ளி மாணவர்களும் தங்களுக்குத்தெரிந்த பாடல்கள், ஆங்கிலச்சொற்கள், திருக்குறள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டனர். புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு. தங்கராஜ் அவர்கள் இரு பள்ளி மாணவர்களுக்கும் ஆங்கில உச்சரிப்புப் பயிற்சியினை அளித்தார். இந்த நிகழ்வில் இரு பள்ளி மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.