இன்று நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியில் மதுரை CANOPUS AUTOMATION & ROBOTICS SOLUTIONS நிறுவனத்தின் சார்பில் பொறியாளர் திரு. சரவணபாண்டியன் அவர்கள் ROBOTICS குறித்த அறிமுக வகுப்பு நம் மாணவர்களுக்கு நடத்தினார்கள். ROBO-வின் வளர்ச்சி, பயன்பாடு, உருவாக்குதல் குறித்து விரிவாக மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் விளக்கினார்கள். சில வகை ரோபோக்களை நேரடியாக இயக்கிக் காட்டினார்கள் .மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தார்கள் . மாணவர்களி ன் ROBO குறித்த சந்தேகங்களை மாணவர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் விளக்கினார்கள்.மதுரை CANOPUS AUTOMATION & ROBOTICS SOLUTIONS நிறுவனத்தாருக்கு நம் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.