மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சுதந்திரத்தினவிழாவில் பாராட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் வைத்து நடைபெற்ற மாநில அளவிலான கிளியாந்தட்டு(அட்யா பட்யா) விளையாட்டுப்போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணியில் பங்குபெற்ற அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணாக்கர்கள் இசக்கிமுகேஷ் ,மீனாட்சி,சுபஸ்ரீ ஆகியோருக்கு இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர்.டேனியல் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்