நம் அரிகேசவநல்லூர் இந்து நடு நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இன்று பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு (Atya Patya) பயிற்சி இன்று அளிக்கப்பட்டது . உடற்கல்வி ஆசிரியர் திரு. சுடலைமணி அவர்கள் மாணவர்களுக்குப்பயிற்சி அளித்தார்கள். இந்த விளையாட்டானது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாகும் . இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மேற்படிப்பு பயில இடம்கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது