திங்கள், 29 நவம்பர், 2021
திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் நாளை (30.11.2021) ஒரு நாள் விடுமுறை
வெள்ளி, 12 நவம்பர், 2021
திங்கள், 8 நவம்பர், 2021
வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளி
திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்கம் (Tirunelveli Youth Field Archery Association) சார்பில் நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வில்வித்தை பயிற்சி தமிழக அரசு பள்ளிகளில் விளையாட்டுப்பயிற்சி அளிக்க தளர்வு வழங்கிய பின்னர் தொடங்க உள்ளது. திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association) செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க இருக்கிறார்கள்...
நம் மாவட்டத்தில் முதன்முறையாக வில்வித்தை பயிற்சி அளிக்கும் முதல் பள்ளியாக நம் அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப்பள்ளியை தேர்ந்தெடுக்க
திருநெல்வேலி மாவட்ட இளைஞர் கள வில்வித்தை சங்க (Tirunelveli Youth Field Archery Association) செயலாளர் திரு. ப. பாரதிராஜா அவர்களிடம் கேட்டுக்கொண்டதை உடனடியாக ஏற்றுக்கொண்டு பயிற்சி அளிக்க சம்மதித்த திரு. ப. பாரதிராஜா அவர்களுக்கு நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றியினைத்தெரிவித்துக்கொள்கிறோம்
வில்வித்தை பயிற்சி தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள 6369030091
We help to Focus your Target
Tamilnadu Youth Field Archery Association ® . Recognized and Affiliated Member of Field Archery Association of India (FAAI) . (FAAI) Member of International Field Archery Association . Member of The Association for International Sports for All (TAFISA) Recognized International Olympic Committee . (FAAI) Recognized by: School Games Federation of India . +91 6369030091
புதன், 3 நவம்பர், 2021
செவ்வாய், 2 நவம்பர், 2021
மாணவ மாணவியர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்
நீண்ட விடுமுறைக்குப்பின் பள்ளிக்கு வருகை தந்த மாணவ மாணவியர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் வரவேற்றார்கள் . அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் துணைத்தலைவர் திரு.P.S.K. மாரியப்ப பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் திரு.சோழமுடி ஆகியோர் மாணவர்களின் வரவேற்பு விழாவில் கலந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.அரிகேசவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.P.S.K. ராமச்சந்திரன் அவர்கள் மாணாக்கர்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினார்கள் .